Tuesday, July 19, 2022

                                      சொல் அமிழ்து


நீ
உனக்கு சொந்தமில்லா
இழிச்சொல்லையும்
பழிச்சொல்லையும்
உதிர்ப்பது ஏன்?

உன் உதடுகள் உதிர்க்கும்
ஒவ்வொரு சொல்லும்
அடுத்தவரின் வாழ்க்கைக்கு
சொந்தமானது என
மறந்தது ஏன்?

தீ பிழம்பாய் சுட்டு எரிக்காமல்
அமிழ்தாய் இனிக்கட்டுமே உனது சொல்!

இனிய நாவே
கனிவான சொல்
உதிர்த்து
நீடூழி வாழ்!

No comments:

Post a Comment

அக்குபங்சர் ஒரு அறிமுக,ம் நிகழ்வு

  அ க்குபங்சர்  ஒரு அறிமுகம் நிகழ்வு .   அம்பத்தூர் மாநகராட்சி உயர் நிலை பள்ளி பாடி  குப்பம் ரோடு  அண்ணா நகர் மேற்கு சென்னை 40